Friday, April 20, 2018

தமிழ்க் கவிதைகள்

வீழ்த்துவதில்
கத்தி முனையை விட
பேனா முனை
வலிமையானதாம்....

இனியவளே....


யாருக்குத் தெரியும்
உன்
பார்வை முனையின்
வலிமை.....?