மாயவரம் இதயராஜா தமிழ்க் கவிதைகள்
Friday, April 20, 2018
தமிழ்க் கவிதைகள்
வீழ்த்துவதில்
கத்தி முனையை விட
பேனா முனை
வலிமையானதாம்....
இனியவளே....
யாருக்குத் தெரியும்
உன்
பார்வை முனையின்
வலிமை.....?
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)